“நீங்க ஊர்வலம் போகக்கூடாது”… குதிரை வண்டியில் இருந்து மணமகனை இழுத்து போட்டு… அது மட்டுமா வீட்டிற்கு சென்றும்… உறவினர்களை கூட விடல… 25 வாலிபர்கள் வெறிச்செயல்…!!!!

உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா பதம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூரேகா கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணான கல்பனா என்பவருடன் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண் தலித் குடும்பத்தை சேர்ந்தவர்…

Read more

Other Story