கவர்ச்சிகரமான அறிவிப்புகள்…. 200 பவுன் நகையை அபேஸ் செய்த பெண்…. போலீஸ் விசாரணை….!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்களிடம் நகை கடனுக்கு அதிக வட்டி வாங்கி தருகிறேன் உள்ளிட்ட பல கவர்ச்சியான அறிவிப்புகளை கூறினார். இதனை நம்பி அதே பகுதியை சேர்ந்த பல…
Read more