மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. 2 வாலிபர்கள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்னால்டு(18) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அர்னால்டு தனது நண்பரான சேக்குவாரன்(18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திட்டக்குடிக்கு வந்துள்ளார். அங்கு சொந்த வேலையை முடித்துவிட்டு இருவரும் மீண்டும்…

Read more

ஷேர் ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதல்…. 2 பெண்கள் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கழிப்பட்டூரில் தசரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்தமான ஷேர் ஆட்டோவை திருப்போரூர் நாவலூர் இடையே ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தசரதன் 10 பயணிகளுடன் ஷேர் ஆட்டோவில் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர்…

Read more

Other Story