“மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்” பட்டாசு ஆலை விபத்து – தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்

தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தொழிற்சாலையில் சனிக்கிழமை மாலை இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பலியானவர்கள் முத்துகண்ணன்…

Read more

ஊர்வலத்தின் போது வெடித்து சிதறிய பட்டாசு…. சிறுவன் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வீதி உலா நடைபெற்றது. சரக்கு வாகனத்தில் அம்மன் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிலையில் ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக பட்டாசுகளை வாங்கி சரக்கு வாகனத்தின்…

Read more

Other Story