ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் படுகொலை… பதைபதைக்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் நடந்த ஒரு படுகொலை சம்பவம் மிகவும் பயங்கரமாகவும் அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது. அதாவது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு கிராமப்புற வீட்டுத் தோட்டத்திற்கு முன்பாக 18 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். குறிப்பாக ஒரே…

Read more

Other Story