தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை…. மே-31 கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு..!!!

கடந்த 2012 ஆம் வருடம் தமிழகத்தில் விஐடி பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர் கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் கீழ் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுடைய உயர் கல்விக்கு உதவும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது .…

Read more

தமிழகத்தில் தேர்வு எழுதாத 50,000 மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு…. அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள்…

Read more

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

நடப்பு ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 13) துவங்க இருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விட்டு மாணவர்களின் வசதிக்காக தேர்வுகள் நடைபெற உள்ளது. அதோடு மாணவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்ற நோக்கில் சென்ற…

Read more

Other Story