பிளஸ்-1 மாணவி தற்கொலை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எல்லப்புடையான் பட்டி கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகள் தமிழினியாள் (16) அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழினியாள்…

Read more

Other Story