இந்தியாவில் டிசம்பர் இறுதிக்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை… பிரதமர் மோடி அசத்தல்….!!!
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதற்கான திட்டங்கள் ரோஸ்கர் மேளா என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக தற்போது நடைபெற்று வருகின்றது.…
Read more