வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. தண்ணீர் வாளியில் தலைக்குப்புற விழுந்து…. துடிதுடித்துப் போன உயிர்…!!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்துள்ள பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் தொழிலாளி. இவருக்கு பிரகதீஷ் மற்றும் தினேஷ்(1) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே தினேஷ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…
Read more