“மீன் பிடிக்க சென்ற இடத்தில் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்”… மலை தேனீக்களால் உயிரே போயிடுச்சு…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பகுதியில் தங்கராஜ்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் (36) என்ற மகனும், சரண்யா (38) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3…

Read more

மது பார்ட்டியில் திடீர் தகராறு… மாப்பிள்ளை அளித்த மதுவிருந்தில் நண்பனின் வெறிச்செயல்… தென்காசியில் அரங்கேறிய பயங்கரம்..!!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார். அப்போது முனியா கணேசன் என்பவருக்கும், பட்டமுத்து என்பவருக்கும் இடையே…

Read more

அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல…. பாலுக்காக இப்படி போட்டி போடுறீங்களே… மரத்துப்போன மனிதநேயம்… நெஞ்சை நொறுக்கும் வீடியோ…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஓட்டுனரான பிரேம்சகார் (45) என்பவர் நேற்று உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்-மீரட் நெடுஞ்சாலையில் பால் டேங்கர் லாரியை ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதத்தில் திடீரென சாலையின் எதிர்புறத்திலிருந்து வந்த லாரி ஒன்று பால் டேங்கரின் மீது மோதி…

Read more

Other Story