நான்தான் கேப்டன்… “என்கிட்ட கேக்கவே இல்ல”… கோபத்தில் அம்பையரிடம் கத்திய ஸ்ரேயஸ் ஐயர்… வைரலாகும் வீடியோ…!!!

ஐபிஎல் 2025 தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான உயர் ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டத்தில், பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் அடித்து தனது அணிக்கு 245 ரன்கள் சேர்க்க உதவியதும்,…

Read more

PBKS vs GT: “சதமே வேண்டாம்” அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தியாகம்… அந்த வார்த்தையால் ஷஷாங்ச நெகிழ்ச்சி..!!

ஐபிஎல் 18 வது சீசனில் ஐந்தாவது போட்டியானது குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சு தேர்வு…

Read more

ஸ்ரேயஸ் ஐயரை கழட்டிவிட திட்டமா..? “இதை முதல்ல புரிஞ்சிக்கோங்க” சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த கம்பீர்..!!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்று கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முன்னதாக வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து…

Read more

கோப்பையை தட்டி தூக்கிய மகிழ்ச்சியில்ஷாருக்கான்…. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் போட்ட பதிவு…!!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான IPL- 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கியது. இந்த வெற்றியால் கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் பெரும்…

Read more

வலியுடன் டீம் இந்தியாவுக்காக ஆடினேன்…. “கடந்த காலத்தைப் பற்றி நினைக்கவில்லை”…. மீண்டும் அணிக்குள் வந்தது மகிழ்ச்சி….. ஷ்ரேயஸ் ஐயர்..!!

கடந்த காலத்தில் என்ன நடந்தது என்று நான் நினைக்கவில்லை. குணமடைந்து அணியில் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பையுடன் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குள் நுழைகிறார்.…

Read more

குழந்தையுடன் உதவி கேட்ட முதியவருக்கு சிரித்துக்கொண்டே பணம் கொடுத்த ஷ்ரேயஸ் ஐயர்…. இதயங்களை வென்றதாக புகழாரம்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதியவருக்கு மகிழ்ச்சியுடன் பணத்தை வழங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தனது நல்ல உள்ளத்தை வெளிப்படுத்தினார். தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில்…

Read more

ரிஷப் பந்த் மட்டுமல்ல…. இவரும் உலக கோப்பையை தவற விடுவாரா?…. வெளியான தகவல்..!!

ரிஷப் பந்த் மட்டுமல்ல, இந்த இந்திய வீரர் 2023 உலகக் கோப்பையை தவறவிடுவார் என கூறப்படுகிறது.. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி…

Read more

Other Story