“ஐய்யோ” என்னால் நம்ப முடியவில்லை…. ஷரத்தாவை பார்த்ததும் பிரதமர் சொன்ன வார்த்தை…. எதற்காக தெரியுமா?….!!!

கர்நாடக பெங்களூருவில் 14-வது ஏரோ இந்தியா-2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 80-க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரு வந்த பிரதமர் கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி உள்ளார். முன்னதாக…

Read more

Other Story