‘நேர்மை தான் ரொம்ப முக்கியம்’…. மாநகராட்சி ஊழியர்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிகாரி…!!

வேலூர் மாநகராட்சியின் கமிஷனராக பணியாற்றி வந்த அசோக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை சிப்காட் பொது மேலாளராக பணியாற்றி வந்த பி.ரத்தினசாமி என்பவர் அவருக்கு பதில் நேற்று நியமிக்கப்பட்டார். பின் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அவரை நேரில்…

Read more

ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு…. சாலை அமைக்கும் பணிகள்…. எம்.எல்.ஏ., மேயர் நேரில் ஆய்வு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம், கஸ்பா வசந்தபுரம், பத்மாவதிநகர், தேவிநகர், சின்னஅல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சின்ன அல்லாபுரத்தில் நடைபெற்ற பணிகளை நேற்று எம்.எல்.ஏ.…

Read more

Other Story