“அதான் சீக்கிரமா வடிஞ்சிட்டே”… இதுதான் எடப்பாடி பழனிச்சாமி கேட்ட வெள்ளை அறிக்கை… உதயநிதி பதிலடி..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிய போதிலும் தமிழக அரசு முயற்சியால் விரைவில் மழை நீர் வடிந்தது. மழையால் பாதிக்கப்பட்ட…

Read more

வெள்ளை அறிக்கை: உங்களுக்கு வந்தா ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா…? EX அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி…!!

வெள்ளை அறிக்கை கேட்டால் கோபம் வருகிறதா ?உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அரசு தணண்ணீரை…

Read more

Other Story