தந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!
கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…
Read more