Jammu and Kashmir : காஷ்மீரில் பயங்கரவத்திகளுடன் சண்டை..! இராணுவ கர்னல், மேஜர், டிஎஸ்பி ஆகியோர் வீர மரணம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் புதன்கிழமை பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் மற்றும் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தனர். காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ கர்னல் மற்றும் ஜம்மு காஷ்மீர்…

Read more

Other Story