என் வீட்டில் விபச்சாரம் நடக்குது… உல்லாசமாக இருக்க ரெடியா…? பஸ் ஸ்டாண்டில் பேரம் பேசிய முதியவர்… தூத்துக்குடியில் அதிர்ச்சி…!!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் ராஜன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு இசக்கிதுரை என்பவர் நின்று கொண்டிருந்தார். இவரிடம் முதியவர் பணம் கொடுத்தால் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்…
Read more