துணிந்து நில், எதையும் வெல்…. விவேகானந்தர் நினைவு தினம் இன்று….!!
சுவாமி விவேகானந்தரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவரது மன வலிமையை பற்றி அறிந்தவர்கள் வெகு சிலரே. உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே நீ சாதிக்க பிறந்தவன், துணிந்து நில், எதையும் வெல் என்பது விவேகானந்தரின் கூற்று…
Read more