வி.கே பாண்டியனின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரி… விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பம்…!!

ஒடிசா மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், வி.கே. பாண்டியனின் மனைவியுமான சுஜாதா, விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளது. 2000-ஆம் ஆண்டு ஒடிசா காடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட சுஜாதா, தற்போது நிதித்துறையில்…

Read more

Other Story