சார்ஜர் ஒயரால் பெண் கொடூர கொலை… வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் துணிகரம்…. சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னை வியாசர்பாடியில் நாகராஜன்(82) சரோஜினி பாய்(78) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் நாகராஜன் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆவார். இவரது மனைவி சரோஜினி பாய் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இரண்டு பேரும்…

Read more

Other Story