நேருக்கு நேர் மோதிய கார்கள்…. பெண் பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டுக்காடு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது குடும்பத்தினருடன் கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ரெட்டாக்குறிச்சி பேருந்து நிறுத்தம்…

Read more

Other Story