1 மணிக்கு பின் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்…. நீண்டவரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்….!!!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு மேல் அவரின் இறுதி ஊர்வலம் புறப்படும் என்பதால் அதுவரை சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு முதலே அவருக்கு அஞ்சலி…
Read more