நீங்க எப்ஐஆர் போடுங்க ‌… நான் அதைக் கிழித்து குப்பையில் போடுகிறேன்…. மீண்டும் திருச்சி எஸ்பிஐ சீண்டிய சீமான்… வெடித்தது மோதல்…!!!

திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரவிய நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.…

Read more

“தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை”… மன்னிப்பு கேட்க சொன்ன எம்.பி கனிமொழி…. ஸ்டாலினை சுட்டிக்காட்டி விமர்சித்த அண்ணாமலை…!!!!

கர்நாடக மாநிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அங்குள்ள ஷிவமொக்கா நகரில் பாஜக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. அப்போது பாஜக…

Read more

Other Story