கள்ளச்சாராயம்… தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு… மக்களே நோட் பண்ணுங்க…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கள்ள சாராயம்…

Read more

Other Story