நடுரோட்டில் கிடந்த தங்கவளையில்…. பத்திரமாக எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர்…. எஸ்.பி பாராட்டு…!!!
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானவேல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள டீ கடையின் அருகே குழந்தைகள் அணியும் வகையில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் ஒன்று…
Read more