பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு..‌ புதிய மசோதாவை நிறைவேற்றியது மாநில அரசு.‌‌..!!

இமாச்சலப் பிரதேசத்தில் பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான சட்டம் திருத்த மசோதா, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சட்டப்பேரவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தானியராம் ஷாண்டில் இமாச்சல பிரதேச குழந்தை திருமணத்தடை மசோதா…

Read more

Other Story