தீபாவளியில் ஷாக் நியூஸ்…. அதிரடியாக உயர்ந்தது பருப்பு விலை… ‌ கவலையில் இல்லத்தரசிகள்..!!!

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருப்பு விலைகளில் பெரிய மாற்றம் ஏற்படுவது வழக்கம்தான். அந்த வகையில், விருதுநகரில் உள்ள வணிக சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு, பட்டாணி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதே வேலையில் உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பயிறு…

Read more

EPFO பயனர்களுக்கு நற்செய்தி: ஓய்வூதிய உச்சவரம்பு உயர்வு….!!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது. இந்த உச்சவரம்பு உயர்வு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையை அதிகரிக்கச் செய்யும். இதனால் ஓய்வூதிய திட்டத்திற்கு கொடுக்கப்படும் தொகையும் அதிகமானதாக…

Read more

BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது…. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்ததால் நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு பத்து…

Read more

Other Story