வடமாநிலத்தை சேர்ந்தவர்களுடன் மோதல்…. பணியில் இருந்த 3 காவலர்கள் சஸ்பென்ட்…!!

உத்திரபிரதேசத்தில் இருந்து மேட்டூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கர்நாடக எல்லையில் உள்ள சோதனை சாவடியில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் பேருந்து சாலையோரம்…

Read more

Other Story