“லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும்”…. மின்வாரிய அதிகாரி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை திருமுல்லைவாயில் பகுதியில் இத்ரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் இத்ரிஸ் சொந்தமாக வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் கடந்த ஆண்டு…
Read more