2.50 கோடி பேருக்கு ரேஷன் பொருள்கள் பெற தகுதியில்லை….? வெளியான ஷாக் நியூஸ்…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் சுமார் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்  நாடு முழுவதும்…

Read more

மக்களே..! ரேஷன் பொருள் தரமில்லையா…? ஆன்லைனில் புகாரளிக்க வந்துவிட்டது வசதி…!!

ரேஷன் கடை மூலமாக கஷ்டப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி ஆகியவை வழங்கபடுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து வருவதால், கடைகளில் தேங்கி நிற்கிறது. இதை பயன்படுத்தி ஊழியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் விற்றுவிடுகின்றனர்.  மேலும்…

Read more

துவரம் பருப்பு, பாமயிலை சரியாக வழங்குக…. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரேஷன் கடையில் பாமாயில், துவரம் பருப்பை சரியாக வழங்குக என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நன்னடதை விதிகளைக் காரணம் காட்டி மே மாதம் வழங்கப்பட வேண்டிய ரேஷன் பொருட்களை வழங்காமல்…

Read more

ரேஷன் பொருளால் வந்த சண்டை…. குழந்தைகளோடு தற்கொலை செய்த மனைவி…. அதிர்ச்சியில் கணவன்…!!

ராஜஸ்தான் மாநிலம் பர்மீர் மாவட்டத்தில் வசிப்பவர் ஷகூர் கான். இவருடைய மனைவி ரஹ்மான். 28 வயதான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையையில் ஷகூர் கான் தன்னுடைய குடும்பத்திற்கு வரும் ரேஷன் பொருட்களை அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய தாய்…

Read more

ரேஷனில் வாங்கும் பொருளுக்கு SMS வருகிறதா..? வெளியான முக்கிய தகவல்..!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பொருட்கள் வாங்கி பயனடைகிறார்கள். இந்நிலையில் ரேஷனில்  நீங்கள் என்னென்ன பொருள்கள் வாங்குகிறீர்கள் என்ற விவரம் தொடர்பான விவரங்கள், உங்கள் செல்ஃபோன் எண்ணுக்கு SMS அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் சிலருக்கு SMS வருவதில்லை என…

Read more

இனி ரேஷன் பொருளின் எடை, சுகாதாரம் குறையாது…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!

தமிழ்நாடு ரேஷன் கடைகள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை போன்ற அத்தியாவசியப்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! உடனே வேலையை முடிக்கவும்…. இல்லாவிட்டால் ஜன-1 முதல் ரேஷன் பொருள் கிடைக்காது..!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் தொடர்பாக ஏராளமான குளறுபடிகள் நடந்து வருகிறது. இதனை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் ரேஷன் கார்டோடு ஆதார் எண்ணை இணைக்க அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேஷன்…

Read more

Other Story