ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு திடீர் சிக்கல்…. தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்….!!!

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது சமீப காலமாகவே அதிகரித்துவிட்டது. தமிழக அரசு இயற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது கூட்டணி கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read more

Other Story