ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!
பீகார் மாநிலத்தில் உள்ள பரவுனி ரயில் நிலையத்தில் லக்னௌ-பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, என்ஜினுடன் இணைக்கும் COUPLING-ஐ பிரிக்கும் பணி நடத்தப்பட்டது. இதில் ரயில்வே ஊழியரான அமல் குமார் ராவ் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே நின்று கொண்டிருந்த…
Read more