புத்தாண்டில் அரங்கேறிய சோகம்..! சுற்றுலா பயணிகளை நடுரோட்டில் நிற்க வைத்து போட்டோ எடுத்த நபர் கார் மோதி பலி…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பாலசுப்பிரமணியம் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்று அப்பகுதியில் உள்ள சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக சுற்றுலா பயணிகள் வாகனத்தில் வந்துள்ளனர். அந்த சுற்றுலா பயணிகள் பால சுப்பிரமணியனிடம் குழுப் புகைப்படம்…
Read more