“காய்கறி ஏற்றி சென்ற லாரி”… பயங்கர விபத்தில் துடிதுடித்து பலியான 10 பேர்… பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

கர்நாடகா மாநிலம் காவேரி மாவட்டத்தின் சவனூரில் இருந்து 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை லாரியில் ஏற்றி உத்தர கன்னடம் மாவட்டத்தின் கும்தா பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு சென்றனர். அப்போது லாரி அர்பைல் காட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

Other Story