நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் பரபரப்பு குற்றசாட்டு….!!

ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மதியழகன் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டாமல் பணத்தை திருப்பி தராமல் 4…

Read more

Justin: திருச்சி மாவட்ட கலெக்டர் பெயரில் போலி கணக்கு…. பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார்….!!!!

திருச்சி மாவட்டத்தின் ஆட்சியர் பிரதீப் குமார். இவருடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு தொடங்கி பணம் கேட்டு மிரட்டுவதாக தற்போது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன் பெயரில் போலியான கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக சைபர்…

Read more

Other Story