மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் “சிபிஐ” இயங்குகிறது… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்குவங்க மாநிலத்தில் விசாரணை செய்வதற்கும் சோதனை நடத்துவதற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் சிபிஐ சந்தேஷ்காலி…
Read more