தாங்க முடியாத வலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலையாண்டஅள்ளி விநாயகபுரம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட அண்ணாமலை பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் வயிற்று வலி சரியாகவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணாமலைக்கு…

Read more

Other Story