#BREAKING : கடத்தல் வழக்கு பதிவு செய்ய எஸ்.பி அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி..!!
கடத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக தெரிவித்துள்ளார். காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்காசியில் நடந்த…
Read more