மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்… இதுதான் பயங்கரவாதத்திற்கு எதிரான முடிவு… காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா…!!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கடனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில்…

Read more

“குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா”..? நேரடியாக ஆற்றுக்கே சென்று தண்ணீரைக் குடித்த ஹரியானா முதல்வர்… இதுக்கு மேல ஆதாரம் வேணுமா கெஜ்ரிவால்…!!!

யமுனை ஆற்றில் விஷம் கலந்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். டெல்லிக்கு தண்ணீர் வழங்கும் யமுனை ஆற்றில் அரியானா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்று பேசியுள்ளார். அதாவது கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. உலக அறிவை வளர்த்துக் கொள்ளவும், பகுத்தறிவுடன் சிந்திக்கவும் கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.…

Read more

Other Story