“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

கோடை வெப்பத்தால் அவதிப்படும் பயணிகள்… ரயில்வே நிலையத்தில் புது வசதி…. தெற்கு ரயில்வே அசத்தல் பிளான்…!!

கோடை காலம் தொடங்கி விட்டதால் விடுமுறையை முன்னிட்டு ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கத்தினால் பயணிகள்…

Read more

Other Story