“காணாமல் போன அண்ணன்”… மெயில் போட்ட தங்கை… தேடிச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்.. இப்படி ஒரு கொடூர தற்கொலையா..?

மும்பை காவல்துறை ஆணையரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் தன்னுடைய சகோதரர் கடந்த சனிக்கிழமை காணாமல் போன நிலையில் இதுவரை அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும்…

Read more

அண்டார்டிகாவில் பரபரப்பு…! ஆராய்ச்சியாளர்களுக்கு வந்த கொலை மிரட்டல்… உயிருக்கு பேராபத்து… வலுக்கும் கோரிக்கை..!!

அன்டார்டிகாவில் உள்ள Sanae IV ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் தென் ஆப்ரிக்க அறிவியலாளர்கள் குழுவில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. குழுவில் உள்ள ஒரு அறிவியலாளர் மற்றொருவரை கொலை செய்ய உள்ளதாக மிரட்டியுள்ளார் என்று மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு… இது கட்டாயம்…? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்க உள்ளது. இந்த தேர்வினை 8 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். இந்த பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் தான் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொது தேர்வு எழுத உள்ள மாணவ,…

Read more

Other Story