புளியம்பழம் பறித்த நபர்…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் மெக்கானிக்கான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பவானி மெயின் ரோடு பச்சைக்காடு பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான புளிய மரத்தில் புளியம்பழம் பறிப்பதற்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். நேற்று முன்தினம் முருகேசன் புளிய மரத்தில்…

Read more

Other Story