“8 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல்”…. மினி பேருந்து அதிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் மணலி விளைப்பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சொந்தமாக ஏராளமான மினி பேருந்துகளை இயக்கி வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமார்…

Read more

Other Story