புகைப்பட போட்டியில் பங்கேற்க விருப்பமா…? முதல் பரிசாக ரூ.1 லட்சம்… வெளியான தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகிற ஏப்ரல் 21-ந் தேதி முதல் மே 1-ந் தேதி வரை 4-வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மேலும் இந்த திருவிழாவின் கடைசி 4…

Read more

Other Story