மாரடைப்பால் 15 வயது பள்ளி மாணவன் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாராயண பேட், தன் வாடா பழங்குடியினர் குருகுல பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஸ்ரீகாந்த் (15). இவர் பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

Other Story