மிரட்டும் வெயில்: பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை…. மாநில அரசு அதிரடி…!!!

கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை ஒருவாரம் விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் வெயிலில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும்…

Read more

Other Story