புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்று முதல் பாடப்புத்தகம்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களுடைய உடமைகள் இழந்து தவித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தங்களது பாடப்புத்தகங்கள் மற்றும் கல்விச்சான்றிதழ்களை இழந்துள்ளனர். இவர்களுக்காக…

Read more

Other Story