தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மற்றும் ரூ.1500 உதவித்தொகை.. விண்ணப்பிப்பது எப்படி..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று முதல் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்குச் செல்ல, ஆசிரியர்களும் இனிப்புகள், பூங்கொத்துகளுடன் வரவேற்பளித்தனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் 10…
Read more