ஸ்கூட்டியில் கல்லூரிக்கு சென்ற மாணவி…. திடீரென பெண்ணை முட்டிய மாடு…. பதபதைக்க வைக்கும் சம்பவம்…!!
நெல்லை மாநகரில், கல்லூரி மாணவியை சாலையில் சுற்றி திரிந்த மாடு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதிகா என்ற மாணவி ஸ்கூட்டியில் கல்லூரிக்கு செல்லும் போது, தியாகராஜ நகர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. சாலையில் நடமாடிய மாடு, எதிர்பாராத விதமாக…
Read more