சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்… ஏற்காடு மலர் கண்காட்சி மேலும் நீட்டிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பிரபலமான சுற்றுலாத்தளமாக இருக்கிறது. இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால் கோடை மலர் கண்காட்சி ஏற்காட்டில் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள்…

Read more

சூப்பர் குட் நியூஸ்….! உதகை மலர் கண்காட்சி நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம்…

Read more

சென்னையில் இன்று (ஜூன் 3) முதல் 5ம் தேதி வரை மலர் கண்காட்சி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கி விட்டாலே ஊட்டி மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பல இடங்களில் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தற்போது சென்னை செம்மொழி பூங்காவில் இன்று  ஜூன் 3ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை மலர் கண்காட்சி…

Read more

Other Story